ETV Bharat / state

கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து பெண் பலி!

author img

By

Published : Nov 5, 2019, 11:36 PM IST

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே கனமழைக்கு வீடு இடிந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

house wall falldown and women died in aranthangi

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலமங்கலம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் அமராவதி. இன்று இவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது கனமழை பெய்ததால் வீட்டின் சுவர் ஈரம் தாங்கமால் இடிந்து விழுந்தது.

இதில் அமராவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் நாகுடி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து பெண் பலி

தகவலறிந்து வந்த காவலர்கள் அமராவதியின் உடலை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ‘தமிழா - திராவிடமா என்ற சண்டை இன்றளவும் நடக்கிறது’ - ஸ்டாலின்

Intro:Body:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண்மணி ஒருவர் பலி.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் அமராவதி. இன்று இவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது கனமழை பெய்ததால் வீட்டின் சுவர் ஈரம் தாங்காமல் இடிந்து விழுந்தது. பயங்கர சத்தமாக இருப்பதால் அக்கம்பக்கத்தினர் வந்து வீட்டில் பார்த்த பொழுது வீட்டில் உள்ளே சுவர்களுக்குள் அமராவதி உயிரிழந்து கிடந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் நாகுடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் காவல்துறையினர் விரைந்து வந்து அமராவதியின் உடலை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.