ETV Bharat / state

திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் விநியோகம்

author img

By

Published : Oct 22, 2019, 1:15 PM IST

சென்னை: டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.

ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் வடக்கிழக்குப் பருவ மழை பெய்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் டெங்கு குறித்த விழிப்புணர்வும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் சென்னை அண்ணா அறிவாயத்தில் வழங்கப்பட்டது.

நிலவேம்பு குடிநீர் குடிக்கும் ஸ்டாலின்
நிலவேம்புக் கஷாயம் குடிக்கும் ஸ்டாலின்

இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினார். பொதுமக்களும் வரிசையில் நின்று கஷாயத்தை வாங்கிப் பருகிச் சென்றனர்.

இதையும் படிங்க:திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் ஆய்வு!

Intro:Body:டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை பொது மக்களுக்கு வழங்கினார்.

பொது மக்கள் வரிசையில் நின்று நிலவேம்பு கஷாயம் பெற்று பருகினர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.