சென்னை: இது குறித்து ஓபிஎஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில், "திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொருள்கள் மக்களுக்குப் பயனுள்ளதாக அமையவில்லை. சுமார் 1250 கோடி ரூபாய் வீணாகிவிட்டது. சுருக்கமாகக் கூறினால், விழலுக்கு இறைத்த நீராகப் போய்விட்டது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதில் தனது அறிக்கையையும் அவர் ட்வீட்டில் இணைத்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டடச் செலவு கூடுதலாக ரூ.200 கோடி அதிகரிப்பு