ETV Bharat / bharat

மும்பையில் ரூ.120 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. முன்னாள் ஏர் இந்தியா விமானி கைது

author img

By

Published : Oct 8, 2022, 10:43 AM IST

மும்பையில் போதைப்பொருட்கள் கடத்தியதாக, முன்னாள் விமானி உட்பட ஆறு பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

மும்பை(மகாராஷ்டிரா): ஜாம்நகரில் உள்ள கடற்படை புலனாய்வுப் பிரிவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சர்வதேச சந்தையில் ரூ.120 கோடி மதிப்பிலான 50 கிலோ மெபெட்ரோன் போதைப்பொருளை மும்பையில் உள்ள கிடங்கில் இருந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) பறிமுதல் செய்துள்ளது.

  • One of those arrested in Jamnagar has been identified as Sohail Ghaffar, who was a pilot with Air India from 2016-18. Preliminary probe revealed that both seizures have common linkages. Value of total seized (60 Kg) MD drug is approx 120 Cr: SK Singh, DDG NCB pic.twitter.com/w5FnsKBTnE

    — ANI (@ANI) October 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது தொடர்பாக 'ஏர் இந்தியா' முன்னாள் விமானி உட்பட ஆறு பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். முன்னதாக, இப்போதைப்பொருட்கள் குஜராத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கடத்தப்பட இருந்தது குறப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்து மாணவரை ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கூறச் சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.