ETV Bharat / bharat

முன்னாள் முதலமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

author img

By

Published : May 27, 2022, 2:56 PM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹரியான முன்னாள் முதலமைச்சர்
ஹரியான முன்னாள் முதலமைச்சர்

டெல்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், ரூ.50 லட்சம் அபராதம் விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று (மே 27) தீர்ப்பளித்துள்ளது.

ஓம் பிரகாஷ் சௌதாலா 1999-2005ஆம் ஆண்டு வரை ஹரியானா முதலமைச்சராக இருந்துள்ளார்.

இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கு - முன்னாள் முதலமைச்சரை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.