ETV Bharat / bharat

இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு காவலர்கள் பணியிடை நீக்கம்!

author img

By

Published : Apr 29, 2020, 9:18 AM IST

ஹைதராபாத்: இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி, ரத்த காயம் ஏற்படுத்திய இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதில் ஒருவர் ஊர்க்காவல் படை வீரர் ஆவார்.

Hyderabad Police Telangana Mir Chowk Golconda Anjani Kumar Cops Suspended Lockdown COVID 19 Novel Coronavirus இளைஞர்கள் மீது தாக்குதல் ஹைதராபாத் காவலர்கள் பணியிடை நீக்கம் லாக் டவுன், கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று
Hyderabad Police Telangana Mir Chowk Golconda Anjani Kumar Cops Suspended Lockdown COVID 19 Novel Coronavirus இளைஞர்கள் மீது தாக்குதல் ஹைதராபாத் காவலர்கள் பணியிடை நீக்கம் லாக் டவுன், கரோனா வைரஸ், கோவிட்-19 பெரு Hyderabad Police Telangana Mir Chowk Golconda Anjani Kumar Cops Suspended Lockdown COVID 19 Novel Coronavirus இளைஞர்கள் மீது தாக்குதல் ஹைதராபாத் காவலர்கள் பணியிடை நீக்கம் லாக் டவுன், கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்றுந்தொற்று

தெலங்கானா மாநிலம் மிர்சவுக் பகுதியில் இளைஞர் ஒருவர் ரமலான் நோன்பு, இப்தார் விருந்துக்காக பழங்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை மிர்சவுக் காவல் நிலைய காவலர் சுதாகர் தாக்கியுள்ளார். காவலர் சுதாகர் தாக்கியதில் அந்த இளைஞரின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

இதேபோல் மற்றொரு சம்பவத்தில் கோல்கொண்டா ஷேக்பேட் பகுதியில் ஊர்க்காவல் படை வீரர் ஹனுமந்த் என்பவரால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளருக்கு தொடர்பிருப்பதாகவும் மஜ்லிஜ் பச்சோ தெஹ்ரிக் அமைப்பின் தலைவர் அம்ஜத்துல்லாஹ் கான் காலித் குற்றஞ்சாட்டினார்.

  • Mirchowk Constable officer Ch Sudhaker is placed under suspension for his unprofessional conduct which caused injury to a civilian. Hyd city police remain committed to safety, security and dignity of a common man.

    — Anjani Kumar, IPS, Stay Home Stay Safe. (@CPHydCity) April 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் இளைஞர்களை தாக்கிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.டி. ராமா ராவ் கவனத்துக்கும் எடுத்துச் சென்றார். இந்த நிலையில் மிர்சவுக் காவலர் சுதாகர், ஊர்க்காவல் படை வீரர் ஹனுமந்த் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஹைதராபாத் நகர காவல் ஆணையர் அஞ்சனி குமார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

  • HG Hanumantu of PS Golconda is placed under suspension for unprofessional conduct. SHO Golconda is given a charge memo for not properly briefing his subordinates in discharge of duties.

    — Anjani Kumar, IPS, Stay Home Stay Safe. (@CPHydCity) April 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது தொடர்பாக அவர் ட்விட்டரில், “தனி மனிதரின் பாதுகாப்பு, கௌரவம் ஆகியவற்றை பாதுகாப்பதில் ஹைதராபாத் காவல்துறை உறுதியுடன் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இணையத்தில் வைரலாகும் ஒராங்குட்டான் காணொலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.