ETV Bharat / bharat

கரோனா போரில் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை!

author img

By

Published : Mar 27, 2020, 10:27 PM IST

ஹைதராபாத்: கரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், ரிசர்வ் வங்கி மிகவும் தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது. அத்துடன் சுகாதார காப்பீடும் அவசியம்.

RBI rightly mining arms to fight Covid 19  RBI MPC meet in March  RBI governor  Shaktikanta Das  RBI Measure for coronavirus  coronavirus outbreak in India  business news  Dr. K. Srinivasa Rao  கரோனா பாதிப்பு, ரிசர்வ் வங்கி, கே.ஸ்ரீனிவாச ராவ்  கரோனா போரில் ரிசர்வ் வங்கியின் சரியான நடவடிக்கை  RBI rightly mining arms to fight Covid 19
RBI rightly mining arms to fight Covid 19 RBI MPC meet in March RBI governor Shaktikanta Das RBI Measure for coronavirus coronavirus outbreak in India business news Dr. K. Srinivasa Rao கரோனா பாதிப்பு, ரிசர்வ் வங்கி, கே.ஸ்ரீனிவாச ராவ் கரோனா போரில் ரிசர்வ் வங்கியின் சரியான நடவடிக்கை RBI rightly mining arms to fight Covid 19

நாடு முழுக்க 21 நாள்கள் மக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், நிதி நிவாரணமாக இந்திய ரிசர்வ் வங்கி இ.எம்.ஐ. தவணைக் கடனை மூன்று மாதங்களுக்கு நிறுத்திவைத்துள்ளது.

RBI rightly mining arms to fight Covid 19  RBI MPC meet in March  RBI governor  Shaktikanta Das  RBI Measure for coronavirus  coronavirus outbreak in India  business news  Dr. K. Srinivasa Rao  கரோனா பாதிப்பு, ரிசர்வ் வங்கி, கே.ஸ்ரீனிவாச ராவ்  கரோனா போரில் ரிசர்வ் வங்கியின் சரியான நடவடிக்கை  RBI rightly mining arms to fight Covid 19
இந்திய ரிசர்வ் வங்கி

இது குறித்து ஹைதராபாத் ஐஐஆர்எம் (காப்பீடு, இடர்பாடு மேலாண்மை) கல்வி நிறுவன பேராசிரியர் முனைவர் கே. ஸ்ரீனிவாச ராவ் விவரிக்கிறார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஏழாவது இரு மாத நாணயக் கொள்கை மதிப்பாய்வில், கரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராடும் வகையில் ரிசர்வ் வங்கி மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கும்பொருட்டு நாணய, ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அதிகமாக உள்ளது. அதன் முதல்கட்டமாக ரெப்போ வட்டிவீதத்தை 75 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.15 விழுக்காட்டில் இருந்து 4.4 விழுக்காடாக குறைத்துள்ளது. இதனால் கடன் வாங்கியவர்களுக்கு மிகவும் தேவையான நிவாரணம் கிடைக்கும்.

பணப்புழக்க ஆதரவு நடவடிக்கைகள்:

நியாயமான செலவில் வங்கிகளுக்கு நீடித்த பணப்புழக்கத்தை வழங்குவதற்காக பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் 18ஆம் தேதி வரை ஒரு ஆண்டு, மூன்று ஆண்டு குத்தகைதாரர்களுக்கு ரூ.1,25,000 ஆயிரம் கோடி தடையற்ற கட்டணம் மற்றும் தீர்வு முறையை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி அதன் தலையீட்டு முறையைத் தொடர்ந்தது.

அதேபோல் பண இருப்பு விகிதத்தின் சதவீதம் (சிஆர்ஆர்), வைப்புத்தொகைகளிலிருந்து ரிசர்வ் வங்கியுடன் வங்கிகள் வைக்க வேண்டிய பணம் ஆகியவற்றின் காரணமாக புதிய பணப்புழக்க வரவுகள் மற்றும் பணப்புழக்க முன்னுரிமைகள் மற்றும் நிதிகளின் தேவையை உணர்ந்து கொள்கிறது.

RBI rightly mining arms to fight Covid 19  RBI MPC meet in March  RBI governor  Shaktikanta Das  RBI Measure for coronavirus  coronavirus outbreak in India  business news  Dr. K. Srinivasa Rao  கரோனா பாதிப்பு, ரிசர்வ் வங்கி, கே.ஸ்ரீனிவாச ராவ்  கரோனா போரில் ரிசர்வ் வங்கியின் சரியான நடவடிக்கை  RBI rightly mining arms to fight Covid 19
நிதி நெருக்கடி

மேலும் கடன் வழங்கும் வங்கி நிதி நான்கு விழுக்காட்டிலிருந்து மூன்று விழுக்காடாக குறைக்கப்பட்டு ரூ.1,37,000 கோடியாக உள்ளது. அந்த வகையில் சட்டரீதியான பணப்புழக்க விகிதத்தின் (எஸ்.எல்.ஆர்) கீழ் உள்ள பத்திரங்களுக்கு எதிராக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கக்கூடிய விளிம்பு நிலை வசதி (எம்.எஸ்.எஃப்) சதவீதம் இரண்டு விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

வங்கிக் கடன் வாங்குபவர்களுக்கு நிவாரணம்:

தற்போதைய நெருக்கடியைப் பற்றிய ஒரு யதார்த்தமான மற்றும் நடைமுறைக் கண்ணோட்டத்தை எடுத்துக் கொண்டால், அனைத்து வங்கிகளும் வங்கிகளும் அல்லாத கடன்களை இப்போது இருக்கும் கடன்களை திருப்பிச் செலுத்தும் அட்டவணையில் மூன்று மாதங்களுக்கு தடை விதிக்க முடியும்.

இதனால் வங்கிக் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் மாதாந்திர தவணைகளை (ஈ.எம்.ஐ) செலுத்தும் அழுத்தத்திலிருந்து விடுபடுவார்கள். மேலும் அவர்களின் கடமைகளை ஒத்திவைக்க முடியும்.

RBI rightly mining arms to fight Covid 19  RBI MPC meet in March  RBI governor  Shaktikanta Das  RBI Measure for coronavirus  coronavirus outbreak in India  business news  Dr. K. Srinivasa Rao  கரோனா பாதிப்பு, ரிசர்வ் வங்கி, கே.ஸ்ரீனிவாச ராவ்  கரோனா போரில் ரிசர்வ் வங்கியின் சரியான நடவடிக்கை  RBI rightly mining arms to fight Covid 19
இ.எம்.ஐ. நிறுத்தி வைப்பு

இதேபோல், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி நிலுவையில் உள்ள இத்தகைய வசதிகள் குறித்து மூன்று மாதங்களுக்கு பணி மூலதன வரம்புகளுக்கான வட்டி தள்ளி வைக்கப்படலாம். இது வட்டி சேவை அழுத்தத்திலிருந்து தொழில்துறையினரை விடுபட வைக்கும்.

இந்த நிலுவைத் தொகை மற்றும் திட்டமிடப்பட்ட தவணைகளை ஒத்திவைத்தல் ஆகியவை வங்கிகளின் செயல்படாத சொத்துக்கள் (என்.பி.ஏ) என வகைப்படுத்தப்படாது. மேலும் வங்கிகளின் கடன் மதிப்பீட்டு வரலாற்றைக் குறைக்காது.

வங்கிகளுக்கு நிவாரணம்:

கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் வசதிகளை மறுசீரமைப்பதில் அனுமதிக்கப்பட்ட தளர்வுகளிலிருந்து எழும் சொத்து வகைப்பாடு விதிமுறைகளில் நிவாரணம் தவிர, ஏப்ரல் 1, 2020 முதல் 2020 அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடைமுறைக்கு வரவிருக்கும் மேம்பட்ட விதிமுறைகளுக்கு இணங்குவதை வங்கிகள் தள்ளிவைக்க அனுமதிக்கப்படுகின்றன.

RBI rightly mining arms to fight Covid 19  RBI MPC meet in March  RBI governor  Shaktikanta Das  RBI Measure for coronavirus  coronavirus outbreak in India  business news  Dr. K. Srinivasa Rao  கரோனா பாதிப்பு, ரிசர்வ் வங்கி, கே.ஸ்ரீனிவாச ராவ்  கரோனா போரில் ரிசர்வ் வங்கியின் சரியான நடவடிக்கை  RBI rightly mining arms to fight Covid 19
கரோனா பரவல் அச்சம்

எனினும் இதனை செயல்படுத்துவதில் வங்கிகளுக்கு பெரும் சவால்கள் உள்ளது. முக்கியமாக வங்கி- வாடிக்கையாளர் இணைப்பு சமூக ரீதியாக தொலைவில் இருக்கும்போது. வங்கிகள் தங்கள் வணிக தொடர்ச்சியான திட்டங்களை (பி.சி.பி) செயல்படுத்தலாம்.

அவற்றை செயல்படுத்த தேவையான நிதி அமைப்பை அதன் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

வங்கிகளின் பங்கு:

இந்திய ரிசர்வ் வங்கியின் விநியோகத்தில் பணிபுரியும் போது, நிவாரணத் தொகுப்பில் வடிவமைக்கப்பட்ட நிதி சலுகைகளின் நேரடி நன்மை பரிமாற்றத்தை (டிபிடி) வசதியாக வங்கிகள் போதுமான ஆதாரங்களைத் திரட்ட வேண்டும்.

RBI rightly mining arms to fight Covid 19  RBI MPC meet in March  RBI governor  Shaktikanta Das  RBI Measure for coronavirus  coronavirus outbreak in India  business news  Dr. K. Srinivasa Rao  கரோனா பாதிப்பு, ரிசர்வ் வங்கி, கே.ஸ்ரீனிவாச ராவ்  கரோனா போரில் ரிசர்வ் வங்கியின் சரியான நடவடிக்கை  RBI rightly mining arms to fight Covid 19
கரோனா பாதிப்பு

கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.1.70 லட்சம் கோடிக்கு சலுகை அறிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் பயனடைகின்றனர். இவ்வாறு கரோனா பாதிப்பை எதிர்கொள்ளும்பொருட்டு ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் இதனை செயல்படுத்த வங்கிகள் வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

இதில் ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகளின் மேம்பட்ட பங்கு பாதிக்கப்பட்ட மக்களை காப்பீட்டு திட்டத்தில் இணைப்பது.!

இதையும் படிங்க: இ.எம்.ஐ., 3 மாதம் நிறுத்திவைப்பு: கிரெடிட் கார்டுக்கு பொருந்துமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.