ETV Bharat / bharat

ஆந்திராவில் மூன்று கால்களுடன் பிறந்த குழந்தை

author img

By

Published : Mar 6, 2021, 7:35 PM IST

ஹைதாராபாத் : நுசிவேடு பகுதியில் மூன்று கால்களுடன் குழந்தை பிறந்தது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

baby-born-with-three-legs-at-nuzivedu
baby-born-with-three-legs-at-nuzivedu

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நுசிவேடு பகுதியில் மருத்துவமனை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவருக்கு மூன்று கால்களுடன் குழந்தை பிறந்துள்ளது. இந்த அதிசய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, நுசிவேடு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் நரேந்திர சிங் கூறுகையில், குழந்தை, தாயின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர்கள் மேல் சிகிச்சைக்காக விஜயவாடா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

'நான் கே.டி. ஆரின் தனிச்செயலர்' - மோசடி செய்த முன்னாள் ரஞ்சி வீரர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.