பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிய சசிகலா!

By

Published : Nov 22, 2021, 10:46 PM IST

thumbnail

சென்னை: பூந்தமல்லி நகர அமமுக சார்பில் பூந்தமல்லி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், தூய்மைப் பனியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோரிமேடு பகுதியில் நடைபெற்றது. இதில் சசிகலா கலந்து கொண்டு 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.