‘கழிவுநீரில் தத்தளிக்கிறோம், நீரை வெளியேற்ற வேண்டும்’ - பொதுமக்கள் சாலை மறியல்

By

Published : Nov 27, 2021, 7:45 PM IST

thumbnail

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக, பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. குளக்கரை சிடிஎச் ரோடு அஞ்சுகம் நகர் ஆதிவாசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவு நீரும் கலந்து இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தேங்கியுள்ள நீரை வெளியேற்ற வலியுறுத்தி மழையில் நனைந்தபடி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.