பள்ளிகரணையில் இடுப்பளவு தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி
பள்ளிகரணையில் இடுப்பளவு தேங்கி நிற்கும் மழை நீராலும் 3 நாள்களாக மின் இணைப்பு இல்லாமலும் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பள்ளிகரணையில் இடுப்பளவு தேங்கி நிற்கும் மழை நீராலும் 3 நாள்களாக மின் இணைப்பு இல்லாமலும் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.