மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

By

Published : Nov 29, 2021, 8:02 PM IST

thumbnail

நாகை அடுத்த பாப்பாக்கோவில் பகுதியில் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நிவாரண பொருள்கள் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.