மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
நாகை அடுத்த பாப்பாக்கோவில் பகுதியில் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நிவாரண பொருள்கள் வழங்கினார்.
நாகை அடுத்த பாப்பாக்கோவில் பகுதியில் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நிவாரண பொருள்கள் வழங்கினார்.