ஏரி நிரம்பியதை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்
பெரம்பலூர் களரம்பட்டி கிராமத்தில் பெய்த தொடர் மழையால் அவ்வூரில் உள்ள ஏரி முழு கொள்ளளவு எட்டி நிரம்பியுள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி நிரம்பியதால் மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஊர் மக்கள் கொண்டாடினர்.