விருதுநகரில் கனமழை.. ஊர்ந்து சென்ற வாகனங்கள்!

By

Published : Nov 25, 2021, 8:05 PM IST

thumbnail

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (நவ.25) இடி மின்னலுடன் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி நத்தை போல் ஊர்ந்து சென்றன.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.