வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் - அவதியில் மக்கள்

By

Published : Nov 26, 2021, 9:07 PM IST

thumbnail

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே ஆத்துபட்டி கிராமத்தில் நேற்று (நவ.25) இரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆற்றைக் கடக்க அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் கிராமத்தை விட்டு வெளியே வர முடியாமல் பொது மக்கள் தவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.