காணாமல்போன மூன்று சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தரக்கோரி மாற்றுத்திறனாளி புகார்

By

Published : Feb 8, 2022, 11:15 PM IST

thumbnail

சென்னை: காணாமல்போன மூன்று சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தரக்கோரி காவல் ஆணையரிடம் மாற்றுத்திறனாளி புகார் அளித்துள்ளார். 'காவல் ஆணையரா... கண்டுபிடித்து தருவார்' என அலட்சியமாக காவல் துறையினர் கூறுவதாக பாதிப்படைந்த அந்த மாற்றுத்திறனாளி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.