மழைநீரை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

By

Published : Dec 2, 2021, 3:44 PM IST

thumbnail

மயிலாடுதுறை மாவட்டம் நல்லூர் கிராமத்தில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற கொள்ளிடம் காவல் துறையினரின் பேச்சுவார்த்தையையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.