காவலர்களைக் காயப்படுத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
கொடைக்கானலில் தலைமை காவலர்களைக் கத்தியால் வெட்டிய சையது இப்ராஹிமை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டார்.
கொடைக்கானலில் தலைமை காவலர்களைக் கத்தியால் வெட்டிய சையது இப்ராஹிமை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டார்.