விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு

By

Published : Nov 25, 2021, 7:45 PM IST

thumbnail

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த அலசந்திராபுரம் பகுதியில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெற்பயிர் அறுவடை செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, மலைப்பாம்பு ஒன்று அந்த இடத்திற்குள் புகுந்து விட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் சதீஷ்குமார் என்பவர் பாம்பை லாவகமாக பிடித்து அருகில் இருந்த வனப்பகுதியில் விட்டார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.