விழுப்புரத்தில் நள்ளிரவு முதல் பெய்துவரும் பெருமழை

By

Published : Sep 21, 2021, 8:05 AM IST

thumbnail

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன்கூடிய பெருமழை பெய்துவருகிறது. புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால், வெளியூர் செல்லும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.