TN Floods: திருவள்ளூரில் வெள்ளப்பெருக்கு - 650 ஏக்கர் நெற்பயிர் வீண்

By

Published : Nov 30, 2021, 6:04 AM IST

thumbnail

திருவள்ளூர்: ஆந்திராவின் பிச்சாட்டூர் அணையின் மதகுகள் திறந்துவிடப்பட்டதால் வஞ்சிவாக்கம் கிராமத்தில் வீடுகளிலும், வயல்களிலும் நீர் புகுந்தது. இதனால், 650 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.