ஆபத்தான முறையில் கரையை கடக்கும் பள்ளி மாணவர்கள்

By

Published : Nov 24, 2021, 10:19 PM IST

thumbnail

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பழையனூர் ஒடாத்தூர் இடையே தரைப்பாலத்தில் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் நடந்து செல்கின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.