பூ மிதிக்கும் திருவிழாவில் தவறி விழுந்த சாமியார்- கர்நாடகா திருவிழாவில் பதற்றம்
ராமாநகரா(கர்நாடகா): கர்நாடகா மாநிலம் சன்னபட்டானில் உள்ள ஹரூர் கிராமத்தில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் சாமியார் ஒருவர் தீ மிதிக்கும் போது தவறி தீக்குளியில் விழுந்தார். இதனால் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST