யானைகளிடமிருந்து தப்பிக்க மரத்திலேறிய நபரின் வீடியோ வைரல்!
திண்டுக்கல்: தாண்டிக்குடியில் இன்று (மே.12) காலை வேலைக்கு சென்ற நபர் யானைகளிடமிருந்து தப்பிக்க அருகிலிருந்த மரத்திலேறி உயிரை கையில் பிடித்து அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST
TAGGED: