தை அமாவாசை: திருவையாறில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு!
Published on: Jan 21, 2023, 11:17 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் படித்துறையில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி, எள், அரிசி, காய்கறிகள், அகத்தி கீரை ஆகியவற்றை தானமாக கொடுத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
Loading...