கடலூரில் 5 மணி நேரமாக கனமழை

By

Published : Sep 1, 2022, 1:48 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

thumbnail

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் அதிகாலையில் முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக ரெட்டிச்சாவடி, நெல்லிகுப்பம், பாலூர், பண்ருட்டி, புதுபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.