திண்டுக்கல்லில் பிஎஸ்எல்விசி-52 ராக்கெட்? - ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்!

By

Published : Feb 14, 2022, 12:25 PM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

thumbnail

திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் சுற்றுப்பகுதிகளில் விண்ணில் ஆச்சரியமூட்டும் வகையில் வானூர்தி போன்ற ஒன்று சென்றதை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.இது ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவானில் இருந்து 3 செயற்கைக் கோள்களை எடுத்துக் கொண்டு விண்ணுக்கு செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-52 ESO-04 ராக்கெட் என கூறப்படுகிறது.இதன் காணொலி தற்போது வைரலாகி வருகிறது.

Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.