‘ரயிலில் குண்டு வைத்தவர்கள் எம்பியாக உள்ளனர்’ - காங்கிரஸ் எம்பி

author img

By

Published : Jul 22, 2019, 9:22 AM IST

திருவள்ளூர்: ரயிலில் குண்டு வைத்தவர்கள் எல்லாம் எம்பிக்களாக இருக்கின்றனர் என திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பாடிய நல்லூரில் அமைந்துள்ள மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில், மறைந்த காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்‌சித் படத்திற்கு திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களிடம் வாக்கு கேட்டு வந்தபோதே தெரிவித்துவிட்டேன், மூன்றாண்டுகளுக்கு தண்ணீர் பிரச்னை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தத் திட்டம் வகுத்துள்ளேன். உலக வங்கி மூலம் ரூ.1,500 கோடியில் தண்ணீர் பிரச்னைக்கு மூன்றாண்டுகளுக்குள் நிரந்தர தீர்வு காண்பேன்.

பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார வாக்குறுதி அளித்துள்ளேன். உரிய துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன். தேசிய புலனாய்வு முகமைக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் சட்டத்திருத்தம் கொண்டவருவது ஆபத்தானது.

ஜெயக்குமார் எம்பி செய்தியாளர் சந்திப்பு

நாடாளுமன்ற உறுப்பினரான என்னையே பயங்கரவாதி என கைது செய்வார்கள். நாட்டில் பன்முகத் தன்மையை மாற்றிட ஒரே கொள்கையை கொண்டுவர பாஜக முயல்கிறது. அதனால் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவந்தால்தான் அது நிகழும் என நினைக்கிறது.

இதனைத் தட்டிக் கேட்கும் நேரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கக் கூடாது என பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. ரயிலில் குண்டு வைத்தவர்கள், கொலை செய்தவர்கள்தான் தற்போது எம்பி பதவியில் உள்ளனர்” எனக் கூறினார்.

Intro:திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் பேட்டி

திருவள்ளூர்
பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட
மக்களுக்கு வாக்கு கேட்டுவந்த போதே தெரிவித்துவிட்டேன் மூன்றாண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சினை பற்றி என்னிடம் கேட்காதீர்கள் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த திட்டம் வகுத்து உள்ளதாகவும் உலக வங்கி மூலம் 1500 கோடியில் தண்ணீர் பிரச்சினைக்கு மூன்றாண்டுகளுக்குள் நிரந்தர தீர்வு காண்பேன் என்றும்
பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார வாக்குறுதி
அளித்துள்ளதாகவும் உரிய துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன் என்றும் தேசிய புலணாய்வு அமைப்புக்கு அதிக அதிகாரம்கொடுக்கும்
சட்டத்திருத்தம் கொண்டவருவது
ஆபத்தானது என்றும்
தெரிவித்தார்



திருவள்ளூர் மாவட்டம் பாடிய நல்லூரில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருவள்ளூர் நாடாளுமன்றத் தனி தொகுதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார்
உள்ளிட்ட கட்சியினர் மறைந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்திற்கு அஞ்சலி செலுத்தினர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
திருவள்ளூர்
பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட
மக்களுக்கு வாக்கு கேட்டுவந்த போதே தெரிவித்துவிட்டேன் மூன்றாண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சினை பற்றி என்னிடம் கேட்காதீர்கள் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த திட்டம் வகுத்து உள்ளதாகவும் உலக வங்கி மூலம் 1500 கோடியில் தண்ணீர் பிரச்சினைக்கு மூன்றாண்டுகளுக்குள் நிரந்தர தீர்வு காண்பேன் என்றும்
பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார வாக்குறுதி
அளித்துள்ளதாகவும் உரிய துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன் என்றும் தேசிய புலணாய்வு அமைப்புக்கு அதிக அதிகாரம்கொடுக்கும்
சட்டத்திருத்தம் கொண்டவருவது
ஆபத்தானது என்றும் பாராளுமன்ற உறுப்பினரான என்னையே
தீவிரவாதி எனக்கூறி கைது செய்வார்கள் என
தெரிவித்த அவர்
நாட்டில் பன்முகத் தன்மையை மாற்றிட ஒரே கொள்கையை கொண்டுவரமுயல்கிறது.
அதனால் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்தால்தான் அது நிகழும் என நினைக்கிறது இதனைத் தட்டிக் கேட்கும் நேரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள்
காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடாது என பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது
என்றும் ரயிலில் குண்டு வைத்தவர்கள் கொலை செய்தவர்கள் தான் தற்போது எம்பி பதவியில் உள்ளனர் என்றும்
பாராளுமன்றம் என்பதற்குப் பதில் சட்டமன்றம் என மாற்றி தெரிவித்தார் .......Body:திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் பேட்டி

திருவள்ளூர்
பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட
மக்களுக்கு வாக்கு கேட்டுவந்த போதே தெரிவித்துவிட்டேன் மூன்றாண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சினை பற்றி என்னிடம் கேட்காதீர்கள் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த திட்டம் வகுத்து உள்ளதாகவும் உலக வங்கி மூலம் 1500 கோடியில் தண்ணீர் பிரச்சினைக்கு மூன்றாண்டுகளுக்குள் நிரந்தர தீர்வு காண்பேன் என்றும்
பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார வாக்குறுதி
அளித்துள்ளதாகவும் உரிய துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன் என்றும் தேசிய புலணாய்வு அமைப்புக்கு அதிக அதிகாரம்கொடுக்கும்
சட்டத்திருத்தம் கொண்டவருவது
ஆபத்தானது என்றும்
தெரிவித்தார்



திருவள்ளூர் மாவட்டம் பாடிய நல்லூரில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருவள்ளூர் நாடாளுமன்றத் தனி தொகுதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார்
உள்ளிட்ட கட்சியினர் மறைந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்திற்கு அஞ்சலி செலுத்தினர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
திருவள்ளூர்
பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட
மக்களுக்கு வாக்கு கேட்டுவந்த போதே தெரிவித்துவிட்டேன் மூன்றாண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சினை பற்றி என்னிடம் கேட்காதீர்கள் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த திட்டம் வகுத்து உள்ளதாகவும் உலக வங்கி மூலம் 1500 கோடியில் தண்ணீர் பிரச்சினைக்கு மூன்றாண்டுகளுக்குள் நிரந்தர தீர்வு காண்பேன் என்றும்
பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார வாக்குறுதி
அளித்துள்ளதாகவும் உரிய துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன் என்றும் தேசிய புலணாய்வு அமைப்புக்கு அதிக அதிகாரம்கொடுக்கும்
சட்டத்திருத்தம் கொண்டவருவது
ஆபத்தானது என்றும் பாராளுமன்ற உறுப்பினரான என்னையே
தீவிரவாதி எனக்கூறி கைது செய்வார்கள் என
தெரிவித்த அவர்
நாட்டில் பன்முகத் தன்மையை மாற்றிட ஒரே கொள்கையை கொண்டுவரமுயல்கிறது.
அதனால் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்தால்தான் அது நிகழும் என நினைக்கிறது இதனைத் தட்டிக் கேட்கும் நேரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள்
காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடாது என பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது
என்றும் ரயிலில் குண்டு வைத்தவர்கள் கொலை செய்தவர்கள் தான் தற்போது எம்பி பதவியில் உள்ளனர் என்றும்
பாராளுமன்றம் என்பதற்குப் பதில் சட்டமன்றம் என மாற்றி தெரிவித்தார் .......Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.