வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் விழாவில் திருநங்கைகள் முளைப்பாரி நேர்த்திக்கடன்
Published on: May 15, 2022, 6:31 AM IST

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் விழாவில் திருநங்கைகள் முளைப்பாரி நேர்த்திக்கடன்
Published on: May 15, 2022, 6:31 AM IST
தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் முளைப்பாரி எடுத்து நேர்த்திகடனை செலுத்தினர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 10ஆம் தேதி தொடங்கியது. வரும் மே 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனிடையே தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தி வருகின்றனர்.
திருநங்கைகள்
இதையும் படிங்க: ’வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்’ : மாவட்ட ஆட்சியர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்

Loading...