சென்னை : உலகத் தாய்மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், பலரும் தங்கள் தாய்மொழி தின வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார். அதில், “உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
-
உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். (1/2)
— M.K.Stalin (@mkstalin) February 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். (1/2)
— M.K.Stalin (@mkstalin) February 21, 2022உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். (1/2)
— M.K.Stalin (@mkstalin) February 21, 2022
அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சிக் கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும். அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.