துறைமுக முதலீட்டில் மோசடி - 9 பேர் கைது

author img

By

Published : Aug 10, 2021, 10:12 PM IST

chennai port investment issue  investment issue  investment  chennai port  chennai news  chennai latest news  crime news  cbi  சென்னை செய்திகள்  துறைமுக முதலீட்டில் மோசடி  சென்னை துறைமுக முதலீட்டில் மோசடி  முதலீட்டில் மோசடி  மோசடி  முதலீடு

சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான நிரந்தர முதலீடு ரூ.100 கோடி பணத்தை மோசடி செய்த விவகாரத்தில் 9 பேரை சிபிஐ அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.

சென்னை: துறைமுகத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி நிரந்தர வைப்பு தொகை பணத்தை, கோயம்பேடு இந்தியன் வங்கி மேலாளர் மதி ராஜா என்பவருடன் சேர்ந்து, போலி ஆவணங்கள் வைத்து மோசடி செய்ததில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இதில் தரகர் மணிமொழி , சென்னை துறைமுக துணை இயக்குனர் என கூறி நடித்த கணேஷ் நடராஜன், இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா ஆகியோர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

தற்போது இந்த விவகாரத்தில் 9 பேரை சிபிஐ கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: எஸ்.பி. வேலுமணி வீட்டில் ரூ. 13 லட்சம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.