உணவு ஆர்டர் செய்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த ஊழியர்...

author img

By

Published : Sep 20, 2022, 10:51 AM IST

Etv Bharat

புனேயில் உணவு ஆர்டர் செய்த பெண்ணை ஊழியர் பாலியல் வன்புணர்வு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர: புனே யெவலேவாடி பகுதியில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் ஜொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். டெலிவரிக்காக வந்த ரயீஸ் ஷேக் என்ற இளைஞர் ஆர்டரை கொடுத்துவிட்டு அப்பெண்ணிடம் தண்ணீர் கேட்க, தண்ணீர் கொண்டு வந்த அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இது குறித்து மகாராஷ்டிர போலீஸாரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். புகாரை பதிவு செய்த காவல்துறை ஜொமேட்டோ உணவு விநியோக நபரை கைது செய்தனர்.

மேலும், கைதான ஊழயரிடம் சில நாட்களுக்கு முன் தான் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்ப்ட்டு பின் ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மெக்சிகோவில் நிலநடுக்கம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.